20091201

சகானா சாரால் தூவுதோ







சகானா சாரால் தூவுதோ
சகாரா பூக்கள் பூத்ததோ

சகாரா பூக்கள் பூத்ததோ
சகானா சாரால் தூவுதோ

என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ – அடடா
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேனீர் கொண்டதோ

கனவோ நிஜமோ
காதல் மந்திரமோ

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது

சகாரா பூக்கள் பூத்ததோ
சகானா சாரால் தூவுதோ

தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை
இதழ்களில் கடந்துவிடு

உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில்
புலன்களைத் திறந்துவிடு

பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை
பூக்களால் நிரப்பட்டுமா

பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே
வானுக்குள் நடக்கட்டுமா

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது


பாடியவர்கள்:
படம்: சிவாஜி
இசை: ஏ.ஆர்.ரகுமான்.








0 comments:

Post a Comment