20091210

காதலெனும் தேர்வெழுதி...




காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
உன் எண்ணம் என்னும் ஏட்டில் என் எண்ணைப் பார்த்த போது
நானே என்னை நம்ப வில்லை எந்தன் கண்ணை நம்பவில்லை

உண்மை உண்மை உண்மை உண்மை அன்பே
உன் மேல் உண்மை உன் வாசம் எந்தன் பெண்மை

இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவோ
இன்று வலக்கையில் வளைக்கின்ற நாளல்லவா
இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவோ
இன்று வலக்கையில் வளைக்கின்ற நாளல்லவா

சுகம் வளைக்கையில் வலக்கையில் உண்டானது
மெம்மேலும் கைவளை வளை என ஏங்காதோ
இது கன்னங்களா இல்லை தென்னங்கள்ளா
இந்தக் கன்னமெல்லாம் உந்தன் கின்னங்களா

இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக
நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக
(காதலெனும்..)




உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம்
இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம்
மனம் இதற்ககெனக் கிடந்தது தவம் தவம்
ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும்

என்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை
கடல் நீலம் உள்ள அந்தக்காலம் வரை
இந்த பிறவிகள் தோறும் விடாத பந்தம்
பிரிவெனும் தீயில் விழாத சொந்தம்
(காதலெனும்..)


பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சுவர்ணலதா
படம்: காதலர் தினம்
இசை: AR ரஹ்மான்
பாடல்: கவிஞர் வாலி

0 comments:

Post a Comment