Showing posts with label காதலர் தினம். Show all posts
Showing posts with label காதலர் தினம். Show all posts

20091210

காதலெனும் தேர்வெழுதி...




காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
உன் எண்ணம் என்னும் ஏட்டில் என் எண்ணைப் பார்த்த போது
நானே என்னை நம்ப வில்லை எந்தன் கண்ணை நம்பவில்லை

உண்மை உண்மை உண்மை உண்மை அன்பே
உன் மேல் உண்மை உன் வாசம் எந்தன் பெண்மை

இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவோ
இன்று வலக்கையில் வளைக்கின்ற நாளல்லவா
இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவோ
இன்று வலக்கையில் வளைக்கின்ற நாளல்லவா

சுகம் வளைக்கையில் வலக்கையில் உண்டானது
மெம்மேலும் கைவளை வளை என ஏங்காதோ
இது கன்னங்களா இல்லை தென்னங்கள்ளா
இந்தக் கன்னமெல்லாம் உந்தன் கின்னங்களா

இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக
நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக
(காதலெனும்..)




உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம்
இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம்
மனம் இதற்ககெனக் கிடந்தது தவம் தவம்
ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும்

என்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை
கடல் நீலம் உள்ள அந்தக்காலம் வரை
இந்த பிறவிகள் தோறும் விடாத பந்தம்
பிரிவெனும் தீயில் விழாத சொந்தம்
(காதலெனும்..)


பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சுவர்ணலதா
படம்: காதலர் தினம்
இசை: AR ரஹ்மான்
பாடல்: கவிஞர் வாலி

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா...




ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

கண்ட பின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன்
உன்னை தென்றல் தீண்டவும் விட மாட்டேன்
அந்த திங்கள் தீண்டவும் விடமாட்டேன்
உன்னை வேறு கைகளில் தர மாட்டேன்
நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன்
நிழல் விழுந்த மணலையும் மடியினில் தாங்குவேன்
உடையென எடுத்து என்னை உடுத்து
நூலாடை கொடிமலர் இடையினை உறுத்தும் ரோஜா
உன் பேர் மெல்ல நான் சொன்னதும்
உன் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன
ஓர் நாள் உன்னை காணாவிடில் 
எங்கே உன் அன்பென்று கேட்கின்றன
நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே
மழையில் நீ நனைகையில் எனக்குக் காய்ச்சல் வரும்
வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும்
உடல்கள்தான் ரெண்டு உணர்வுகள் ஒன்று
ரோஜா ரோஜா ரோஜா
(ரோஜா..)






இளையவளின் இடையொரு நூலகம்
படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்
இடைவெளி எதற்கு சொல் நமக்கு
உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன
என்னை தீண்டக் கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல்
என்னை ஏந்தக் கூடாதென கையோடு சொல்லாது புல்லாங்குழல்
நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே
விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே
எனக்கு நீ உனைத்தர எதற்கு ஆராய்ச்சியே
உனைவிட வேறு நினைவுகள் ஏது
ரோஜா ரோஜா ரோஜா
(ரோஜா..)



பாடியவர்: உன்னி கிருஷ்ணன்
படம்: காதலர் தினம்
இசை: AR ரஹ்மான்
பாடல்: கவிஞர் வாலி

ஓ மாரியா ஓ மாரியா...





ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா
ஃபுருட் செர்ரியா நீ வாரியா ஈமெயிலில் லவ் லெட்டர் தாரியா
ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா
ஃபுருட் செர்ரியா நீ வாரியா ஈமெயிலில் லவ் லெட்டர் தாரியா
கடலுக்கு ஃபிஷிங் நெட்டு காதலுக்கு இண்டர்நெட்டு
தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை
(ஓ மாரியா..)

மௌனம் என்றொரு சாவியைப் போட்டு மனதைப் பூட்டாதே
காதலை ஆயுள் கைதி என்றாக்கி காவலில் வைக்காதே
இதயம் திறந்து பறந்தோடி வா
இருக்கு எனக்கு ஆசை விரைந்தோடி வா
கம்பியூட்டரில் காதல் செய்யும் காலம் இனி
காதல் விதை காற்றோடு தூவி காதல் மயம் ஆகட்டும் பூமி
(ஓ மாரியா..)




கட்டழகுக்கொரு பட்டியலிட்டு காட்டுது இண்டர்நெட்டு
மனசை விட்டு மௌசை தட்டு மாட்டிடும் பதினெட்டு
இறக்கை எதற்கு பறந்தோடலாம்
இருக்கும் இடத்தை மறந்தாடலாம்
(ஓ மாரியா..)

மாரியா மாரியா மாரியா மாரியா ம மோ
மாரியா மாரியா மாரியா மாரியா ம மோ
மாரியா மாரியா மாரியா மாரியா ம மோ
மாரியா மாரியா மாரியா மாரியா ம மோ


பாடியவர்கள்: தேவன், யுகேந்திரன், ஃபெபி
படம்: காதலர் தினம்
இசை: AR ரஹ்மான்
பாடல்: கவிஞர் வாலி

என்ன விலை அழகே...




என்ன விலை அழகே .....

என்ன விலை அழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிர் என்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
(என்ன விலை..)

படைத்தான் இறைவன் உனையே
மலைத்தான் உடனே அவனே
அழகைப் படைக்கும் திறமை முழுக்க
உன்னுடன் சார்ந்தது என்னுடன் சேர்ந்தது
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன் வீணை உன் மேனி
மீட்டட்டும் என் மேனி
விரைவினில் வந்து கலந்திடு
விரல்பட மெல்லக் கனிந்திடு
உடல் மட்டும் இங்கு கிடக்குது
உடன் வந்து நீயும் உயிர் கொடு
பல்லவன் சிற்பிகள் அன்று
பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
பல்லவன் சிற்பிகள் அன்று
பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
உந்தன் அழகுக்கில்லை ஈடு
(என்ன விலை..)

உயிரே உனையே நினைத்து
விழி நீர் மழையில் நனைந்து
இமையில் இருக்கும் இரவு உறக்கம்
கண் விட்டுப் போயாச்சு
காரணம் நீயாச்சு
நிலவு எரிக்க நினைவு கொதிக்க
ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு
தினம் தினம் உனை நினைக்கிறேன்
துரும்பென உடல் இளைக்கிறேன்
உயிர் கொண்டு வரும் பதுமையே
உனைவிட இல்லை புதுமையே
உன் புகழ் வையமும் சொல்ல
சித்தன்ன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல உயிரே
உன் புகழ் வையமும் சொல்ல
சித்தன்ன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல
நல்ல நாள் உனைச்சேரும் நாள்தான்
(என்ன விலை..)


பாடியவர்: உன்னி மேனன்
படம்: காதலர் தினம்
இசை: AR ரஹ்மான்
பாடல்: கவிஞர் வாலி