20110930

மாசமா ஆறு மாசமா



மாசமா ஆறு மாசமா
ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு
வாரமா சில பல வாரமா
காத்துக்கிடந்தேனே பூவிழிக்கு
கண்ணுறங்கல செவி மடுக்கல
பசி எடுக்கல வாய் சிரிக்கல

கை கொடுக்கல கால் நடக்கல
அந்த வெறுப்புல ஒண்ணும் புரியல

யே மாசமா மாசமா ஏங்கி தவிச்சேன்
மாசமா ஆறு மாசமா
ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு

20110929

சென்னையிலே புதுப்பொண்ணு...


கும்பலே சுகமா
கும்பலேலே சுகமா

கோவிந்தா கோவிந்தா
சென்னையிலே புது பொண்ணு
சிரிக்கிறா மொரைக்கிறா
ஆயிரத்தில் இவ ஒண்ணு
எதுக்கு வந்தாளோ இம்சைதந்தாளோ

கோவிந்தா கோவிந்தா
சென்னையிலே புது பொண்ணு
சிரிக்கிறா மொரைக்கிறா
ஆயிரத்தில் இவ ஒண்ணு

20110923

முன் அந்தி சாரல் நீ...

20110922

காதல் என் காதல் அது கண்ணீருல...

20110910

உயிர் வாழ்கிற வரைக்கும்...



தையத் தா தையத் தா தைய தைய தா
பையத் தா பையத் தா பஞ்சு முத்தம் தா

உயிர் வாழ்கிற வரைக்கும்
உனக்கே மடி கொடுப்பேன்
இனி ஓர் ஜென்மம் இருந்தால்
உனக்கே மீண்டும் பிறப்பேன்
உனது கனவில் நினைவில் உருவில்
நானே என்றும் இருப்பேன்

20110909

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்...




பேசுகிறேன் பேசுகிறேன்
உன் இதயம் பேசுகிறேன்
புயலடித்தால் கலங்காதே
நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும்
மனதை தொலைக்காதே

20110905

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ...

20110901

ஏ... வாரேன் வாரேன் ...

எங்கேயோ பார்த்த மயக்கம் ...




எங்கேயோ பார்த்த மயக்கம் 
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம் 
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது 
கடவுளை இன்று நம்பும் மனது

ரத்தத்தின் ரத்தமே...




ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன் பிறப்பே
சொந்தத்தின் சொந்தமே
நான் இயங்கும் உயிர் துடிப்பே

மாயம் செய்தாயோ...




தக்கர் தக்க தக்க தும்
தக்கர் தக்க தக்க தும்
தக்கர் தக்க தக்க தும்
தக்கர் தக்க தக்க தும்

தக்கர் தக்க தக்க தும்
தக்கர் தக்க தக்க தும்
தக்கர் தக்க தக்க தும்
தக்கர் தக்க தக்க தும்

தக்கர் தக்க தக்க தும்
தக்கர் தக்க தக்க தும்
தக்கர் தக்க தக்க தும்
தக்கர் தக்க தக்க தும்

மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ
பதில் சொல்ல வந்தாயோ
வாரி சென்றாய் பெண்ணை
பார்த்து நின்றேன் கண்ணை
ஏது செய்தாய் என்னை
கேட்டு நின்றேன் உன்னை
மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ
பதில் சொல்ல வந்தாயோ

மொளச்சு மூணு இலயே விடல...




மொளச்சு மூணு இலயே விடல
தருவேன் ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா ஆ...உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானோ

சில்லாக்ஸ்... மஞ்சநெத்தி மரத்துக்கட்ட




சில்லாக்ஸ்...
மஞ்சநெத்தி மரத்துக்கட்ட
மைய வச்சு மயக்கிப்புட்ட
நாட்டுக்கட்ட டவுனுக்கட்ட
ரெண்டும் கலந்த செமகட்ட
கையிரண்டும் உருட்டுக்கட்ட
கண்ணு ரெண்டும் வெட்ட வெட்ட
நெஞ்சுக்குள்ள ரெத்தம் சொட்ட
எதுக்கு வர்ற கிட்ட

சொன்னா புரியாது ...


அண்டம் நடுநடுங்க ஆகாசம் கிடுகிடுங்க
சென்னை சங்கமத்தில் தங்க மெடல் வாங்கிய நாங்க
கரைக்குடி கரகாட்ட கோஷ்டிதானே
கும்பிட்டு கூப்பிடுறோம் கூத்தாட வாருமய்யா

காவேரி நீரைப் போல 
சலங்கை மணி குலுங்கி நிற்க
தஞ்சாவூர் தப்பு ஆட்டக் குழுவிருக்கு
பத்துமணிபறக்க பாத்து நீயும் வாருமய்யா
ஆட்டத்தில் பொறி பறக்க ஆசானே ஆடுமய்யா

காருகுறிச்சி நாதஸ்வரம் வாரு உரிச்ச உருமி மேளம்
திருநெல்வேலி சீமையோட சுடலைமாட சாமி ஆட்டம்
சொக்கனே சூறைக்காத்தாய் 
சுழன்று சுழன்று ஆடுமய்யா
சொக்கிவிடும் நம்ம கூட்டம் சூப்பராதான் பார்க்குமய்யா
சொக்கனே சூறக்காத்தாய் வாருமய்யா

பாடியவர்: வீரசங்கர்



சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கயெல்லாம் என்மேல வெச்ச பாசம்