Showing posts with label வேங்கை. Show all posts
Showing posts with label வேங்கை. Show all posts

20110709

உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள ...


உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள
வச்சிருக்கான் இந்தப் புள்ள
வீணாக இவன் மனசை கிள்ளாதே
மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயபுள்ள
நீயாக இவன் மனசை கொல்லாதே
நீ கொல்லாதே 
ஓ ஒ ஒ ஓ கொல்லாதே

என்ன சொல்ல போற நீ
என்ன சொல்ல போற
எப்ப சொல்ல போற நீ
எப்ப சொல்ல போற

என்ன சொல்ல போற நீ
என்ன சொல்ல போற
எப்ப சொல்ல போற நீ
எப்ப சொல்ல போற

காத்திருப்பேன் காத்திருப்பேன் ஆறு மாசம் தான்
கண்முழிச்சு படுத்திருந்தேன் மூணு மாசம் தான்
என்னமோ நடக்குது
இதயம் வலிக்குது
மனசு தவிக்குது
உன்னோடைய வார்த்தைக்காக

என்ன சொல்ல போற நீ
என்ன சொல்ல போற
எப்ப சொல்ல போற நீ
எப்ப சொல்ல போற

உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள
வச்சிருக்கான் இந்தப் புள்ள
வீணாக இவன் மனசை கிள்ளாதே
மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயபுள்ள
நீயாக இவன் மனசை கொல்லாதே
கொல்லாதே கொல்லாதே

சின்னபுள்ள நேசம் இது பச்சபுள்ள பாசம் இது
என் மனசை தாக்கியது உன்னால உன்னால
ஜாதி மதம் பார்க்கலையே சம்மதத்தை கேட்கலையே
காதல் என்று ஆகிடுச்சு தன்னாலே தன்னாலே

நெசமா நெசமா நெஞ்ச்சுக்குள்ள நான் ஒளிஞ்சேன்
உன்னோடைய வார்த்தைக்காக

என்ன சொல்ல போற
என்ன சொல்ல போற
எப்ப சொல்ல போற
எப்ப சொல்ல போற

உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள
வச்சிருக்கா இந்தப் புள்ள
வீணாக இவன் மனசை கிள்ளாதே
மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயபுள்ள
நீயாக இவன் மனசை கொல்லாதே
நீ கொல்லாதே 

ஓ வெட்டருவாள் தூக்கிகிட்டு
வெட்டிப்பயல் போலிருந்தேன்
வெட்கப்பட்டு நான் நடந்தேன் உன்னாலே உன்னாலே
கட்டைகம்பை தூக்கிகிட்டு கண்ட படி நான் திரிஞ்சேன்
கட்டுப்பட்டு நான் நடந்தேன் பின்னால உன் பின்னாலே

புதுசா புதுசா மாறி இருக்கேன் தேறி இருக்கேன் 
உன்னேடய பார்வையாலே

என்ன சொல்ல போறாய் நீ
என்ன சொல்ல போறாய்
எப்ப சொல்ல போறாய் நீ
எப்ப சொல்ல போறாய்

உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள
வச்சிருக்கா இந்தப் புள்ள
வீணாக இவன் மனசை கிள்ளாதே
மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயபுள்ள
நீயாக இவன் மனசை கொல்லாதே
நீ கொல்லாதே

பாடியவர்கள்: தேவி ஸ்ரீபிரசாத், கார்த்திகேயன்
படம்: வேங்கை
இசை: தேவி ஸ்ரீபிரசாத்
பாடல்: விவேகா

20110707

ஏய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல...



ஏய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னைப்பார்த்தாலே ஒளிஞ்சுக்கிறியே பெண்னே

ஏய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னைப்பார்த்தாலே ஒளிஞ்சுக்கிறியே பெண்னே

பொழுது சாஞ்சாலே தலைகுவியும் தாமரை போல
என்னைப்பார்த்தாலே வெட்கப்படுறியே பெண்னே

உன்னை நான் பார்த்தேன் நான் ரசித்தேன் நான் திண்டாடினேன்
உன்னை நான் தொடர்ந்தேன் நான் உணர்ந்தேன் நான் காதல் கொண்டேன்
என் வாழ்க்கையின் வாசலே நீயேதானடி ஓ ஓ ஓ ஓ ஓ

ஏய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னைப்பார்த்தாலே ஒளிஞ்சுக்கிறியே பெண்னே

பொழுது சாஞ்சாலே தலைகுவியும் தாமரை போல
என்னைப்பார்த்தாலே வெட்கப்படுறியே பெண்னே

உதட்டை சுழித்து சிரிக்கும் பொழுது உயிரில் வெடிவைக்கிறாய்
ஒவ்வொரு வார்த்தை முடியும் பொழுதும் எதற்கு பொடி வைக்கிறாய்
கொலுபொம்மை போலிருக்கிறாய் நீ கொடிமுல்லை போல் நடக்கிறாய்
அடிக்கடி நகம் கடிக்கிறாய் என்னை மயக்கி மாயம் செய்தாய்
நான் ராத்திரி பார்த்திடும் வானவில் நீ ஓ ஓ ஓ ஓ ஓ 

காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னைப்பார்த்தாலே ஒளிஞ்சுக்கிறியே பெண்னே

பொழுது சாஞ்சாலே தலைகுவியும் தாமரை போல
என்னைப்பார்த்தாலே வெட்கப்படுறியே பெண்னே

பழசை மறைக்க நினைக்கும் உனக்கு நடிக்க வரவில்லையே
உருவம் மறந்து புருவம் விரிய சிறுவன் நான் இல்லையே
எதற்கு நீ என்னை தவிர்க்கிறாய் என் எதிரிலே முகம் சிவக்கிறாய்
அகமெல்லாம் பொய் பூசியே என்னை அருகில் சேர்க்க மறுத்தாய்
என் ஆவியை தாக்கிடும் தீயே நீயடி ஓ ஓ ஓ ஓ ஓ 

காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னைப்பார்த்தாலே ஒளிஞ்சுக்கிறியே பெண்னே

பொழுது சாஞ்சாலே தலைகுவியும் தாமரை போல
என்னைப்பார்த்தாலே வெட்கப்படுறியே பெண்னே

பாடியவர்: கார்த்திக்
படம்: வேங்கை
இசை: தேவி ஸ்ரீபிரசாத்
பாடல்: விவேகா