Showing posts with label suraa. Show all posts
Showing posts with label suraa. Show all posts

20100330

நான் நடந்தால் அதிரடி...


உன் பின்னே என்றும் ரோஜா கூட்டம்

நான் நடந்தால் அதிரடி
என் பேச்சு சரவெடி 
என்னைச் சுற்றும் காதல் கொடி நீ
நீ நடந்தால் அதிரடி
உன் பேச்சு சரவெடி
உன்னைச் சுற்றும் காதல் கொடி நான்
நான் யார் ஜொலிக்கும் நட்சத்திரம்
நான் உன்னை ரசிக்கும் முத்துச்சரம்
உன் பேரைக்கேட்டால் வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா

உள்ளத்தில் கூச்சல் நீ
உள்ளுக்குள் காய்ச்சல் நீ
இரத்தத்தில் காதல் நீச்சல் நீ
மின்மினி கூட்டம் நீ 
வெண்பனி கூட்டம் நீ
மாங்கனி தோட்டம் நீதானே
நீதான் நிலவு பெத்த மகள்
நீ இந்த நிலவின் அத்தை மகன்
முந்தானை வீடு மூங்கில் காடு
பத்து விரலாலே தீ மூட்டுவேன்
ஏன் இந்த வேகம் வேணாம் மோகம்
காமன் வீட்டுக்குள் நான் பூட்டுவேன்

மன்மத அம்பு நீ 
முறுக்கிய நரம்பு நீ
இரவினில் வம்பு தும்பு நீ
வண்ணத்துப்பூச்சி நீ
கண்களில் பேச்சு நீ
காதல் சாட்சி என்றும் நீ
நாந்தான் முரட்டு ஜல்லிக்கட்டு
நான் உந்தன் பசிக்கு புல்லுக்கட்டு
கைநீட்டும் தூரம் காட்சி மாறும்
போர்வை கண்டாலே போதை ஏறும்
உன் பின்னே என்றும் ரோஜா கூட்டம்
நானோ உன் கையில் பொம்மலாட்டம்

நான் நடந்தால் அதிரடி
என் பேச்சு சரவெடி 
என்னைச் சுற்றும் காதல் கொடி நீ
நீ நடந்தால் அதிரடி
உன் பேச்சு சரவெடி
உன்னைச் சுற்றும் காதல் கொடி நான்
நான் யார் ஜொலிக்கும் நட்சத்திரம்
நான் உன்னை ரசிக்கும் முத்துச்சரம்
என் பேரைக்கேட்டால் வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்ட்டாதே எனக்கு டாட்டா
உன் பேரைக்கேட்டால் வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்ட்டாதே எனக்கு டாட்டா


பாடியவர்கள்: நவீர், ஷோபா சந்திரசேகர், ஜனனி நாதன்
படம்: சுறா
இசை: மணிசர்மா

20100329

சிறகடிக்கும் நிலவு கரம்பிடித்தது என்னை...

பெண்ணுலகம் ரசிக்கும் பேரழகன் நீதான் 


சிக்கு சிக்கு மாமா சிக்குமாமா
சிக்கு சிக்கு மாமா சிக்குமா சிக்குமா
சிக்கு சிக்கு மாமா சிக்குமாமா
சிக்கு சிக்கு மாமா சிக்குமா சிக்குமா

சிறகடிக்கும் நிலவு கரம்பிடித்தது என்னை
பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை
இருவருக்கு மட்டும் வேண்டும் ஒரு பூமி
காவலுக்கு வேண்டும் காதல் எனும் சாமி
சிறகடிக்கும் நிலவு கரம்பிடித்தது என்னை
பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை
இருவருக்கு மட்டும் வேண்டும் ஒரு பூமி
காவலுக்கு வேண்டும் காதல் எனும் சாமி

என் வீட்டில் எல்லாபுறமும் உன்வாசம் நீ தந்தாய்
என் வீட்டில் எல்லாபுறமும் உன்வாசம் நீ தந்தாய்
சில நேரம் யாரைக்கேட்டு எனக்குள்ளே நீ சென்றாய்
என் காதல் தனியாக உன் பின்னே செல்கிறதே
என் நெஞ்சும் துயிலாமல் உன் மடியில் கிடக்கிறதே
சூரியனை தின்ற மல்லிகையும் நீதான்
வெண்ணிலவை தோளில் சுமந்தவனும் நீதான்

சிறகடிக்கும் நிலவு கரம்பிடித்தது என்னை
பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை

ஆகாயம் தாண்டிட நெஞ்சம் இப்போது நினைக்கிறதே
ஆகாயம் தாண்டிட நெஞ்சம் இப்போது நினைக்கிறதே
அழகான தவறுகள்கூட நீ செய்யப் பிடிக்கிறதே
அறியாத குழந்தைபோல் என் மனது குதிக்கிறதே
ஏதேதோ வேண்டும் என்று அடம்பிடித்து கேட்கிறதே
பட்டியலை எழுது தருகிறேன் நானே
ஒட்டுமொத்த தேவை நீ ஒருவன் தானே

சிறகடிக்கும் நிலவு கரம்பிடித்தது என்னை
பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை
புன்னகைகள் சிந்தும் பொன்நகையும் நீதான்
பெண்ணுலகம் ரசிக்கும் பேரழகன் நீதான் 

பாடியவர்கள்: கார்த்திக், ரீதா
படம்: சுறா
இசை:மணிசர்மா