20110929

சென்னையிலே புதுப்பொண்ணு...


கும்பலே சுகமா
கும்பலேலே சுகமா

கோவிந்தா கோவிந்தா
சென்னையிலே புது பொண்ணு
சிரிக்கிறா மொரைக்கிறா
ஆயிரத்தில் இவ ஒண்ணு
எதுக்கு வந்தாளோ இம்சைதந்தாளோ

கோவிந்தா கோவிந்தா
சென்னையிலே புது பொண்ணு
சிரிக்கிறா மொரைக்கிறா
ஆயிரத்தில் இவ ஒண்ணு


டாடி மம்மி
என்ன பேரு இவளுக்கு வச்சாங்க
அட என்னை கேட்டா
கொடைச்சலுன்னு பேரு வைப்பேங்க

கொஞ்சம்கூட நம்பிக்கையில்ல
கூடவந்து ஒட்டிக்கிட்ட தொல்ல
கழட்டிவிடவும் மனசே இல்ல
என்ன கொடுமையடா

காஞ்சுபோன மொளகா உள்ளே
ஒட்டிக்கிடக்கும் விதையப்போல
காரமா வெடிச்சா உள்ள
பாவை நிலைமையடா

ஆகாயம் மேலேதான்
அழகான மேகங்கள்
அண்ணாந்து பார்க்க நேரமின்றி
போவது எங்கேயோ

வெயிலோடு மழையும்தான்
ஒன்று சேர்ந்து வந்தது போல்
இந்தக்கொஞ்ச நேரப்பயணம்
சென்று முடிவது எங்கேயோ

அடட டாடி மம்மி
என்ன பேரு இவனுக்கு வச்சாங்க
என்னை என்னை என்னை கேட்டா
சுமைதாங்கின்னு பேரு வைப்பேங்க

கப்பல் வாங்க வந்திருப்பாளோ
சப்பல் வாங்க வந்திருப்பாளோ
உசுர வாங்க வந்திருப்பாளோ
ஒண்ணும் புரியலையே

ட்ரைலர் போல முடிந்திடுவாளோ
ட்ரெயின போல நீண்டிடுவாளோ
எப்ப இவன இவ விடுவாளோ
ஒண்ணும் தெரியலையே

அப்பாவிப்போலத்தான்
தப்பாக நெனைச்சாலே
ஐநூறு கேள்வி கேட்டு கேட்டு 
ஆள கொல்றாளே

இவ இவ வந்தபோது வந்த கோபம்
இப்பவும் இல்லையேடா
இவள் சேர்த்து வைத்த சந்தேகங்கள்

கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா
சென்னையிலே புது பொண்ணு
சிரிக்கிறா மொரைக்கிறா
ஆயிரத்தில் இவ ஒண்ணு

கோவிந்தா

பாடியவர்கள்: விஜய் பிரகாஷ்,போனி, ரணிலா
படம்: எங்கேயும் எப்போதும்
இசை:சத்யா.சி
பாடல்: நா.முத்துகுமார்


0 comments:

Post a Comment