20110111

ஐயய்யோ நெஞ்சு அலையுதடி...



      ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா பொழியுதடி

உன்னப்பார்த்த அந்த நிமிஷம்
உறைஞ்சுப்போச்சு நகரவே இல்ல
திண்ணசோறும் செறிக்கவே இல்ல
புலம்புறேன் நானு
உன் வாசம் அடிக்கிறக்காத்து எங்கூட நடக்கிறது
என் சேவல் கூவுற சத்தம் உம்பேராக் கேட்கிறது
ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா பொழியுதடி

உன்னத் தொடும் அனல் காத்து
கடக்கையிலப் பூங்காத்து
கொழம்பித்தவிக்குதடி எம்மனசு

ஓ திருவிழா கடைகளைப்போல
தெணருறேன் நான் தானே
எதிரில் நீ வரும்போது
நனனன ஏன் தானோ
கண் சிமிட்டும் தீயே 
என்னை எரிச்சிப்புட்ட நீயே

ஹோ ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
ஹோ எம்மேல நிலா பொழியுதடி

மழைச்சாரல் விழும் வேளை
மண் வாசம் மணம் வீச
ஒம்மூச்சு தொடவே நான் மிதந்தேன்

கோடையில அடிக்கிற மழையா
நீ என்னை நனைச்சாயே
நீருக்குள்ள அணைக்கிற சுகத்தை
பார்வையிலக் கொடுத்தாயே

பாதகத்தி என்னை 
ஒருபார்வையால கொன்ன
ஊரோடு வாழுற போதும்
யாரோடும் சேரலதான்

ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா பொழியுதடி
உன்னப்பார்த்த அந்த நிமிஷம்
உரைஞ்சுப்போச்சே நகரவே இல்ல
திண்ணசோறும் செறிக்கவே இல்ல
புலம்புறேன் நானு

உன் வாசம் அடிக்கிறக்காத்து எங்கூட நடக்கிறது
என் சேவல் கூவுற சத்தம் உம்பேராக் கேட்கிறது
ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா பொழியுதடி

பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், SPB சரண், பிரஷாந்தினி
படம்: ஆடுகளம்
இசை: GV பிரகாஷ் குமார்

4 comments:

puduvaisiva said...

very nice lines I like the song

thanks shakila

ஷகிலா said...

thanks siva

ஷகிலா said...

i remove the word verification box in the comment
ok siva

puduvaisiva said...

Thanks shakila for your kind information

Post a Comment