20110706

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ




யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

மீன் கொத்தியப்போல நீ கொத்துரதால
அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா
உன்ன வெய்யிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா
தலைகாலுப் புரியாம தரைமேல நிக்காம
தடுமாறிப் போனேனே நானே நானே 

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா
உன்ன வெய்யிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா
நான் தலைகாலுப் புரியாம தரைமேல நிக்காம
தடுமாறிப் போனேனே நானே நானே 

உலர் தட்ட மரமாகவே தலை சுத்திப்போகிறேன்
நீரற்ற நிலமாகவே தாகத்தால் காய்கிறேன்
உனைத்தேடியே மனம் சுத்துதே
ராக்கோழியாய் தினம் கத்துதே
உயிர்நாடியில் பயிர் செய்கிறாய்
சிறுபார்வையில் எனை நெய்கிறாய்

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
அடி சதிகாரி எப்படி செஞ்ச என்ன
நான் சருகாகிப் போனேனே பார்த்த பின்னே
நான் தலைகாலுப் புரியாம தரைமேல நிக்காம
தடுமாறிப் போனேனே நானே நானே 
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

அடி நெஞ்சின் நிலாவிலே தேன் அள்ளி ஊத்துற
கையில் ஏதும் இல்லாமலே உசுரையேக் கோர்க்குற
எனை ஏனடி வதம் செய்கிறாய்
எனை வாட்டிடும் உலை வைக்கிறாய்
கடவாயிலே எனை மேய்கிறாய்
கண் ஜாடையில் எனைக்கொல்கிறாய்

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
மீன் கொத்தியப்போல நீ கொத்துரதால
அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா
உன்ன வெய்யிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா
தலைகாலுப் புரியாம தரைமேல நிக்காம
தடுமாறிப் போனேனே நானே நானே 


பாடியவர்: G.V. பிரகாஷ் குமார்
படம்: ஆடுகளம்
இசை: G.V. பிரகாஷ் குமார்
பாடல் : சினேகன்

0 comments:

Post a Comment