20101230

தெய்வீக ராகம் ...



தெய்வீக ராகம் 
தெவிட்டாத பாடல் 
கேட்டாலும் போதும் 
இள நெஞ்சங்கள் வாடும்
ம்ம்ம்..... ஆஆஆ....
தெய்வீக ராகம் 
தெவிட்டாத பாடல்

செந்தாழம் பூவைக்கொண்டு 
சிங்காரம் பண்ணிக்கொண்டு
செந்தூரப் பொட்டும் வைத்து 
தேலாடும் கரையில் நின்றேன்
பாரட்ட வா.... சீராட்ட வா...
நீ நீந்த வா... என்னோடு... 
மோகம் தீருமே....
ம்ம்ம்... ஆஆஆ.... 

தெய்வீக ராகம் 
தெவிட்டாத பாடல் 
கேட்டாலும் போதும் 
இள நெஞ்சங்கள் வாடும்

தழுவாத தேகம் ஒன்று 
தனியாத மோகம் கொண்டு
தாலாட்ட தென்றல் உண்டு 
தாழாத ஆசை உண்டு
பூமஞ்சமும் தேன் கிண்ணமும்
நீ தேடி வா... ஒரே ராகம்...
பாடி ஆடுவோம் வா

ம்ம்ம்... ஆஆஆ.... 

தெய்வீக ராகம் 
தெவிட்டாத பாடல் 
கேட்டாலும் போதும் 
இள நெஞ்சங்கள் வாடும்


பாடியவர்: ஜென்சி
படம் : உல்லாச பறவைகள்
இசை: இளையராஜா
பாடல் : தசரதன்

0 comments:

Post a Comment