Showing posts with label வேலாயுதம் பாடல் வரிகள். Show all posts
Showing posts with label வேலாயுதம் பாடல் வரிகள். Show all posts

20110901

ரத்தத்தின் ரத்தமே...




ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன் பிறப்பே
சொந்தத்தின் சொந்தமே
நான் இயங்கும் உயிர் துடிப்பே

மாயம் செய்தாயோ...




தக்கர் தக்க தக்க தும்
தக்கர் தக்க தக்க தும்
தக்கர் தக்க தக்க தும்
தக்கர் தக்க தக்க தும்

தக்கர் தக்க தக்க தும்
தக்கர் தக்க தக்க தும்
தக்கர் தக்க தக்க தும்
தக்கர் தக்க தக்க தும்

தக்கர் தக்க தக்க தும்
தக்கர் தக்க தக்க தும்
தக்கர் தக்க தக்க தும்
தக்கர் தக்க தக்க தும்

மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ
பதில் சொல்ல வந்தாயோ
வாரி சென்றாய் பெண்ணை
பார்த்து நின்றேன் கண்ணை
ஏது செய்தாய் என்னை
கேட்டு நின்றேன் உன்னை
மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ
பதில் சொல்ல வந்தாயோ

மொளச்சு மூணு இலயே விடல...




மொளச்சு மூணு இலயே விடல
தருவேன் ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா ஆ...உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானோ

சில்லாக்ஸ்... மஞ்சநெத்தி மரத்துக்கட்ட




சில்லாக்ஸ்...
மஞ்சநெத்தி மரத்துக்கட்ட
மைய வச்சு மயக்கிப்புட்ட
நாட்டுக்கட்ட டவுனுக்கட்ட
ரெண்டும் கலந்த செமகட்ட
கையிரண்டும் உருட்டுக்கட்ட
கண்ணு ரெண்டும் வெட்ட வெட்ட
நெஞ்சுக்குள்ள ரெத்தம் சொட்ட
எதுக்கு வர்ற கிட்ட