20110901

மாயம் செய்தாயோ...




தக்கர் தக்க தக்க தும்
தக்கர் தக்க தக்க தும்
தக்கர் தக்க தக்க தும்
தக்கர் தக்க தக்க தும்

தக்கர் தக்க தக்க தும்
தக்கர் தக்க தக்க தும்
தக்கர் தக்க தக்க தும்
தக்கர் தக்க தக்க தும்

தக்கர் தக்க தக்க தும்
தக்கர் தக்க தக்க தும்
தக்கர் தக்க தக்க தும்
தக்கர் தக்க தக்க தும்

மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ
பதில் சொல்ல வந்தாயோ
வாரி சென்றாய் பெண்ணை
பார்த்து நின்றேன் கண்ணை
ஏது செய்தாய் என்னை
கேட்டு நின்றேன் உன்னை
மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ
பதில் சொல்ல வந்தாயோ


ஓ...ஹோ.. ஓ...ஹோ...
ஓ...ஹோ.. ஓ...ஹோ...
நாணச் செடி வளரும் தோட்டம் ஆனேன்
யானை வந்து போன சோலை ஆனேன்
காதல் கரை புரண்டு ஓட பார்த்தேன்
தூண்டில் முள் நுனியில் உயிரை கோர்த்தேன்
மின்விசிறி கண் விசிறி வெகு தூரம் விழுந்தேன்
என் பேரை நான் மறந்து கல் போல கிடந்தேன்

மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ
பதில் சொல்ல வந்தாயோ

வேர்வை துளி முகத்தில் வைர கற்கள்
அழகை கூற தமிழில் இல்லை சொற்கள்
மீசை முடி கரிய அருகம் புற்கள்
தாவி மெல்ல கடிக்க ஏங்கும் பற்கள்
உன் அருகில் முள் செடியும் அழகாக தெரியும்
முன்னே விரல் தோன்றுகையில் துரும்பாகும் மலையும்

மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ
பதில் சொல்ல வந்தாயோ
வாரி சென்றாய் பெண்ணை
பார்த்து நின்றேன் கண்ணை
ஏது செய்தாய் என்னை
கேட்டு நின்றேன் உன்னை
மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ
பதில் சொல்ல வந்தாயோ
ஹோ...ஓ...ஹோ...ஓ...ஹோ...ஹோ
ஹோ...ஓ...ஹோ...ஓ...ஹோ...ஹோ

பாடியவர்கள்: சங்கீதா ராஜேஸ்வரன்
படம்: வேலாயுதம்
இசை: விஜய் ஆண்டனி
பாடல்: விவேகா

0 comments:

Post a Comment