20100407

நான் போகிறேன் மேலே மேலே ...






நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என்மேலே 
பூவாளியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே
தடுமாறி போனேன் அன்பே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்தேன் என்று உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும் 

நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என்மேலே 
பூவாளியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே
தடுமாறி போனேன் அன்பே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்தேன் என்று உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும் 

கண்ணாடி முன்னே நின்றே தனியாக நான் பேச
யாரேனும் ஜன்னல் தாண்டி பார்த்தால் அய்யோ
உள்பக்கம் தாழ்பாள் போட்டும் அரையினுள் நீவந்தாய்
கை நீட்டி தொட்டுபார்த்தேன் காற்றே அய்யோ

என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூமாலை செய்தேன் வாடுதே
எண்ணத்தை தேடும் போர்வையாவும் சேலையாகதே 
வாராதோ அந்நாளூம் இன்றே 


என் தூக்கம் வேண்டுமென்றாய் தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவி கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசி பார்த்தேனே
மௌனத்தில் பேசும் வித்தை நீ தான் தந்தாய்

அன்றாடம் போகும் பாதை யாவும் இன்று மாற்றங்கள்
காணமால் போனேன் பாதியில் 
நீ வந்து என்னை மீட்டி செல்வாய் என்று இங்கேயே 
கால்நோக கால்நோக நின்றேன் ஏஏஏ

நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என்மேலே 

பூவாளியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே

தடுமாறி போனேன் அன்பே உன்னை பார்த்த நேரம்

அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்

ஏன் உன்னை பார்தேன் என்று உள்ளம் கேள்வி கேட்கும்

ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும் 


பாடகர்கள்:எஸ்.பி.பாலசுப்ரமணியன், K.S.சித்ரா
படம்:நாணயம்
இசை:ஜேம்ஸ்வசந்தன்

0 comments:

Post a Comment