20100404

யாரது யாரோ



யாரது யாரோ யாரோ
நெஞ்சிலே வந்தது யாரோ
கேட்டதும் பேரைச் சொன்னது காதல்

யாரது யாரோ யாரோ
நிம்மதி கொன்றது யாரோ
கேட்டதும் உண்மைச்சொன்னது காதல்

நேரங்கள் தின்றது யாரோ யாரோ யாரோ
பாரங்கள் தந்தது யாரோ யாரோ யாரோ
தூக்கத்தைத் திருடுவதாரோ யாரோ யாரோ
தூரலாய் வருடுவதாரோ யாரோ யாரோ

யாரது யாரோ யாரோ
நெஞ்சிலே வந்தது யாரோ
கேட்டதும் பேரைச் சொன்னது காதல்

யாரது யாரோ யாரோ
நிம்மதி கொன்றது யாரோ
கேட்டதும் உண்மைச்சொன்னது காதல்

நேரங்கள் தின்றது யாரோ யாரோ யாரோ
பாரங்கள் தந்தது யாரோ யாரோ யாரோ
தூக்கத்தைத் திருடுவதாரோ யாரோ யாரோ
தூரலாய் வருடுவதாரோ யாரோ யாரோ

வார்த்தை ஒன்று வெளியேறுதே போராடுதே இது ஏனோ
பார்வை ஒன்று தீராமலே தீ மூட்டுதே இது ஏனோ
நேற்றை போலே நானில்லை ஊனுருக்கம் ஏனில்லை
காரணங்கள் வேறில்லை நீதானே
பெண்ணே நீ என்ன செய்தாய் 
பார்க்கும் போதே கைது செய்தாயே

யாரது யாரோ யாரோ
நெஞ்சிலே வந்தது யாரோ
கேட்டதும் பேரைச் சொன்னது காதல்

யாரது யாரோ யாரோ
நிம்மதி கொன்றது யாரோ
கேட்டதும் உண்மைச்சொன்னது காதல்

நேரங்கள் தின்றது யாரோ யாரோ யாரோ
பாரங்கள் தந்தது யாரோ யாரோ யாரோ
தூக்கத்தைத் திருடுவதாரோ யாரோ யாரோ
தூரலாய் வருடுவதாரோ யாரோ யாரோ

போதுமென்று சொன்னாலுமே கேட்காததடி காதல்
போதுமென்று எப்போதுமே சொல்லாதடா இந்த காதல்
காதல் வந்த பின்னாலே காலிரண்டும் பின் மேலே
தாவுதடி எதனாலே கனவாலே
ஊடல் கொஞ்சம் தேடல் கொஞ்சம்
ரெண்டும் சேர்ந்து காதல் செய்வாயோ

யாரது யாரோ யாரோ
நெஞ்சிலே வந்தது யாரோ
கேட்டதும் பேரைச் சொன்னது காதல்

யாரது யாரோ யாரோ
நெஞ்சிலே வந்தது யாரோ
கேட்டதும் உண்மைச்சொன்னது காதல்

நேரங்கள் தின்றது யாரோ யாரோ யாரோ
பாரங்கள் தந்தது யாரோ யாரோ யாரோ
தூக்கத்தைத் திருடுவதாரோ யாரோ யாரோ
தூரலாய் வருடுவதாரோ யாரோ யாரோ



பாடியவர்கள்: பெல்லி ராஜ், மதுஸ்ரீ
படம்: யாதுமாகி
இசை: ஜேம்ஸ் வசந்தன்

0 comments:

Post a Comment